for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




சிறையில் பணியாற்றும் காவலர்களும், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் குறித்து சில உள்விவகாரங்களை சி.பி.ஐ-யிடம் அப்படியே ஒப்பித்துள்ளார்களாம்.

............................




வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death

 

 




On March 24, the day the nationwide lockdown was announced, a video shot near Chennai’s Spencer Plaza went viral. The video showed a cop managing traffic appealing to commuters with folded ....

Human rights activist Henry Tiphagne said the Sathankulam case was unusual in the history of Tamil Nadu. “For the first time ever,.....




ஒருவரை விசாரணைக்கோ கைது செய்வதற்கோ காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? குற்றம் சாட்டபட்டவர்களுக்கான மனித உரிமைகள் குறித்து விளக்குகிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை.........

வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு......




தூத்துக்குடி 2020 ஜூலை 14; காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல்துறையினரால் கொடுரமாக தாக்கப்பட்ட காயல்பட்டிணம் ஹபீப் முகமது  புகார் கொடுக்க கூடாது என தொடர்ந்து  மிரட்டப்பட்டு வந்தார்.




விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை | Henri Tiphagne | Sathankulam | CustodialDea




காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் (JAACT) இன்று 12.7.2020 ஞாயிறு காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சார்பாக மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய உத்திகளின் வாயிலாக நடைபெறுகிறது. இது தொடர்பாக முகநூல் நேரலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று காலை 9 மணியளவில் ஆற்றிய கண்டன உரை.





Join us for our cause