for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி பலியான விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய .....

வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, "வனத்துறையினருக்கு சாதாகமாக அவசரமாக இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை 




தென்காசியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரத்தில் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?.....

தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் .........




For Dr. Anantharamakrishnan Senthivel and Maria Soosai, human rights education is a key tool for social change in India. Both human rights educators participated in Equitas’.......




06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




06(2) கொலை முயற்சி வழக்கு தவறாக பயன்படுத்தப்படுகிறதா? உள்நோக்கத்துடன் பழிவாங்கும் நோக்கோடு இந்த பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறதா? என்பதை விளக்குகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




சிறையில் பணியாற்றும் காவலர்களும், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் குறித்து சில உள்விவகாரங்களை சி.பி.ஐ-யிடம் அப்படியே ஒப்பித்துள்ளார்களாம்.

............................




வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death

 

 




ஒருவரை விசாரணைக்கோ கைது செய்வதற்கோ காவல்துறை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன? குற்றம் சாட்டபட்டவர்களுக்கான மனித உரிமைகள் குறித்து விளக்குகிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்




தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை.........

வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு......




தூத்துக்குடி 2020 ஜூலை 14; காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை விடுத்துள்ளது.

 

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ;தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல்துறையினரால் கொடுரமாக தாக்கப்பட்ட காயல்பட்டிணம் ஹபீப் முகமது  புகார் கொடுக்க கூடாது என தொடர்ந்து  மிரட்டப்பட்டு வந்தார்.





Join us for our cause