People's Watch in Media
Former Judge, advocates write letter to CJI demanding inclusivity in appointing Madras High Court judges Published - February 22, 2025 09:18 pm IST - MADURAI Demanding to uphold the principles of social justice and inclusivity in appointment of...
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு சுரங்கத் துறை அதிகாரி பணியிலிருந்து விடுவிப்பு சமூக செயற்பாட்டாளர் ஜகபர்அலி கொலையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட புவியியல். சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஏ.லலிதாவை பணியில் இருந்து விடுவித்தும், வேலூர் மாவட்ட...
Pudukkottai activist murder: Inspector who delayed FIR, suspended Thirumayam police inspector Gunasekaran, who was investigating the murder of activist K Jagaber Ali, has been suspended after accusations of multiple procedural lapses including a 22-hour delay in filing...
CM, HC must intervene in activist’s murder case: People’s Watch TNN | Jan 26, 2025, 12.44 AM IST Madurai: Chief minister M K Stalin and Madras high court must intervene and help expose the network behind...
Activist who exposed Rs 840 cr mining scam silenced, family lives in fear Jagaber Ali, who was an AIADMK functionary in Pudukkottai district in Tamil Nadu, had begun receiving death threats ever since he complained about illegal...
மத்திய சிறைச் சாலைகளில் ஊழல்! தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சிறைத் துறையில் 15 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் வீடுகள், ஒப்பந்தக்காரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் சிறைத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. .................................................................... சிறைச்சாலைகளில் நடக்கும் மெகா ஊழல் குறித்து மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், "நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே இதுகுறித்து ஆர்.டி.ஐ. மூலம் விளக்கம் கேட்டிருந்தோம். ஆனால் இந்த முறைகேடுகள் குறித்து எந்த விளக்கமும் பதிலும் இதுவரை கொடுக்கவில்லை. சிறைத்துறை கைதிகள் மூலம் சிறைக்குள் பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகிறது. சிறைக்கைதிகள் பெட் ரோல் பல்க்கே நடத்துகிறார்கள். இப்படி உற்பத்தியாகும் பொருட்கள் தனியார் கடைகள், வெளிமார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை மானிட்டரிங் செய்ய என்ன சிஸ்டம் வைத்திருக்கிறார்கள்? அலுவலக விசிட்டராக மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக ஆய்வுசெய்யவேண்டும். ஆனால் ஆட்சியர் இதுவரை போனதே இல்லை. சிறைத்துறையில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், அந்த நான்கு சுவருக் குள் நடக்கும் விசயம் இரகசியமாகவே வைக்கப்படுகிறது. உயரதிகாரிகளில் இருந்து கடைநிலை ஊழியர்கள் வரை முறைகேடுகள், ஊழல், மனித உரிமை மீறல் இவையெல்லாம் தடுக்கப்படவேண்டும்" என்றார்
