Media
பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம்,..... இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும்.........
/*-->*/ சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன், சிபிசிஐடி போலீசார், கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு வரவேற்பு...
தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை......... வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு......
கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி பலியான விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ..... வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, "வனத்துறையினருக்கு சாதாகமாக அவசரமாக இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை
பிரஷாந்த் பூஷன் வழக்கின் அபராதம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் கருத்துக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இது முதன்முறை நடந்த சம்பவம் அல்ல, தொடர்ந்து அந்தப் பகுதி காவல் நிலையங்களில் இதுபோன்ற கொடுமைகள்..... தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்குளம் கிராமத்தில் வசித்த முருகானந்தம் என்ற நபர் சாத்தான் குளம் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு ஜுன் இரண்டாம் வாரம் கொல்லப்பட்டதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் தேசிய அளவில் விவாதமாகியிருக்கும் நிலையில், காவல்துறையினரின் அத்து.... மதுரையிலிருந்து செயல்படும் மனித உரிமை அமைப்பான மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். பேட்டியிலிருந்து.....
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மை மாறுமா? சரியான பாதையில் பயணிக்குமா? உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன் பதிலளிக்கிறார்
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென.... தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில்,....