Media

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, அதன் விசாரணை குறித்த நிலவர அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது....... இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமென இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோர் கோரியிருந்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்...

01.10.2020 மதியம் 2 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நியூஸ் 360 நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் கொடூரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன்

Head constable is a key witness in custodial deaths case In an unprecedented development, Justices P.N. Prakash and Pugazhenthi on Thursday spoke over phone to head constable S. Revathy, who...

/*-->*/ சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய மிருகவெறி தாக்குதலைத் தொடர்ந்து,..... ‘அங்கம்மாளிடமிருந்து நாங்கள் நிறைய கற்றிருக்கிறோம். இவர் அனுபவித்த சித்திரவதைகளே இங்கு மறு வாழ்வு மையமாக எழுந்து நிற்கிறது. பாதிக்கப்பட்டோர் உரிமை என்றெல்லாம் நாங்கள் முன்னெடுக்கும் முன் முயற்சிகளுக்கு இவரே முன்னோடி..’ என்று பெருமித்தோடு சொல்கிறது மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம்.

Though the voluntary community policing initiative has denied any involvement in the custodial torture of Jayaraj and Bennix, activists have sought its ban. Chennai: On July 8, the Tamil Nadu government banned all activities of the Friends of Police...

வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death

#சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ போலீசாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஐகோர்ட் கிளையில்

Amnesty International’s decision to suspend its operations in India after its bank accounts were frozen last month is perhaps the result of yet another step of the Indian government’s methodical silencing of critics and human rights groups. Equally, it...

சாத்தான்குளம் சம்பவத்தில் சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது, வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார். ...