Media
கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
He is said to have gone missing after a press meet on the Thoothukudi firing Human Rights Defenders Alert - India (HRDA), an organisation that works to defend human rights activists facing threats, has appealed to the Chennai...
சுற்றுச்சசூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை ஆஜர்ப்படுத்தக்கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது. .......................... இது குறித்துப் பேசிய மனித உரிமை செயற்பாட்டாளர் "ஹென்றி டிபைன்சனிக்கிழமையில் இருந்து முகிலன் காணவில்லை என்று தகவல் எங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில் முதலமைச்சர் அலுவலகத்தையும் தொடர்புகொண்டு பேசினோம். அதேபோன்று காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்துக்கும் தொடர்புகொண்டு பேசிவிட்டோம். ஆனால், இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. எப்படியும் சனிக்கிழமை முகிலனுடைய நிலை குறித்து தெரியவரும் என்று நம்பியிருந்தோம். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர முடியவில்லை. இந்த நிலையில்தான் தற்போது முகிலனை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறோம்" என்றார்.
The Madras High Court issued notices to Chennai’s police commissioner and the Superintendents of Police of Kanchipuram and Villupuram districts in the matter. Two days after Mugilan — the activist who alleged that senior police officers were involved...
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறதா ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
ஸ்டெர்லைட் ஆலை திறக்கக்கூடாது என்று பேசுவது எப்படி குற்றமாகும்? : ஐகோர்ட் கிளை கேள்வி. தூத்துக்குடியை சேர்ந்த மோகன் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் பொய் வழக்குகளை பதிந்து துன்புறுத்தி வருகின்றனர்.
The Madurai Bench of Madras High court criticized Thoothukudi police for initiating criminal action against persons involved in anti-Strelite activities, saying that the people department is taking sides.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றால் குற்றமா? அதற்க்கு கைது செய்வதா? என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவி த்துள்ளது
The Madurai Bench of the Madras High Court on Wednesday sought a counter from the Thoothukudi Superintendent of Police Murali Rambha after a public interest litigation petition alleged police clampdown against anti-Sterlite protesters.
ஸ்டெலைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசுவது எப்படி குற்றமாகும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஸ்டெலைட்க்கு ஆதரவாக காவல் துறை செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்
