Media
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

...

...

...

...




Manipuri activist Irom Sharmila Chanu’s hunger strike against Armed Forces (Special Powers) Act (AFSPA) completed fifteen years on Sunday, with the activist wanting to continue the struggle until the Act’s repeal.
