People's Watch in Media
காவல் நிலையங்கள் சித்ரவதை முகாம்களா? பதிலளிக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்.
காவல் நிலைய லாக் அப் மரணங்களில் முந்தைய வழக்குகளில் தீர்ப்பு எப்படி இருந்தது. மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடு எப்படி உள்ளது என விளக்குகிறார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஹென்றி திபேன்
பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம்...
On March 24, the day the nationwide lockdown was announced, a video shot near Chennai’s Spencer Plaza went viral. The video showed a cop managing traffic appealing to commuters with folded .... Human rights activist Henry Tiphagne said the...
தமிழகத்தில் சீரழிந்த சட்டம் ஒழுங்கு ; எடப்பாடி ஆட்சியின் அவலங்கள்! - எதிர்ச்சொல் SEOpaslaugos.com SEO optimizavimas ir kitos reklamos internete paslaugos
அவர்கள் இந்தக் கொடும்பணியைத் தொடா்ச்சியாக செய்து வந்துள்ளனர். இவ்வாறு கொடூரத் தாக்குதலுக்கு பலியாகி இறந்தோரும், இன்னும் உயிருக்கு போராடுவோரும் உண்டு. ஆனால் இவை பற்றிப் பல முறையீடுகள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலனுக்குச் சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவுதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் படுகொலை. மதுரை: சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு...
வனத்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி... சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை தள்ளி வைப்பு... மனுதாரர் வக்கீல் ஹென்றி திபேன் ஆஜராகி வழக்கில் முறையான விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்...
Head constable is a key witness in custodial deaths case In an unprecedented development, Justices P.N. Prakash and Pugazhenthi on Thursday spoke over phone to head constable S. Revathy,...
/*-->*/ Kalaingar Seithikal: Anaikarai Muthu Death | மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி!
