for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

காவல் நிலையத்தில் ராஜசேகர் மரணமடைந்ததை சென்னை உயர்நீதிமன்றமும், மாநில மனித உரிமைஆணையமும் தாமாக முன்வந்து விசாரணையை கண்காணிக்க வேண்டும் என மக்கள் கண்காணிப்பகம் அறிக்கை.

கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உயிரிழந்த ராஜசேகரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், சம்பவத்தன்றே காவல்துறை இயக்குநர் தலையீடு செய்து இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, வழக்குப்பதிவு செய்ததை வரவேற்பதாகவும், தமிழக காவல்துறை வரலாற்றில் இந்த நடவடிக்கைகள் முதன் முறை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Full Media Report


தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவித ஆயுதமும் இல்லாமல் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களைச் சுட்டுக் கொன்றது நாகரிகமான சமுதாயமா என்றும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்புடையதா என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

Full Media Report


 தூத்துக்குடி மாவட்டத்தில் இது முதன்முறை நடந்த சம்பவம் அல்ல, தொடர்ந்து அந்தப் பகுதி காவல் நிலையங்களில் இதுபோன்ற கொடுமைகள்.....

தூத்துக்குடி மாவட்டத்தில் பேய்குளம் கிராமத்தில் வசித்த முருகானந்தம் என்ற நபர் சாத்தான் குளம் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு ஜுன் இரண்டாம் வாரம் கொல்லப்பட்டதாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன்





Join us for our cause