Media

.............இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகத்தின் சத்தியமூர்த்தி, வாசுகி ஆகியோரின் மனுக்களையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.. ...வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடும் போது “போலீசார் ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யும்போது பின்பற்றும் வழிமுறைகளை உருவாக்குவதற்காக உயர்மட்ட குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.” என்று கூறினார் . இதனைத்தொடர்ந்து...

Well-known lawyers and activists Sudha Ramalingam and Henri Tiphagne have condemned former Madras High Court judge Justice C.S. Karnan for his disparaging remarks against former and present Supreme Court and High Court judges. In a video, which is...

சாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார்? - நேரடி கள ஆய்வு இ.ஆசீர் பிரிவு: கட்டுரைகள் வெளியிடப்பட்டது: 06 ஜூலை 2020 சம்பவம் 1: ...

Chennai: Tamil Nadu's decision to ask the CBI (Central Bureau of Investigation) to probe the deaths of a man and his son in Tuticorin in police custody amid allegations of brutality won't ensure speedy justice, activists have said........

விஸ்வரூபம் எடுக்கும் சாத்தான்குளம் படுகொலை | Henri Tiphagne | Sathankulam | CustodialDea

வனத்துறையினர் தாக்கியதில் விவசாயி பலி... சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு விசாரணை தள்ளி வைப்பு... மனுதாரர் வக்கீல் ஹென்றி திபேன் ஆஜராகி வழக்கில் முறையான விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.... மனித உரிமை ஆணையம் இந்தப் படுகொலை குறித்து மக்கள் கண்காணிப்பகம் நிர்வாகச் செயலாளர் ஹென்றி திபேன் அவர்கள் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையும், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமைக் காவல் அதிகாரிகளையும், தடயவியல் நிபுணர்களையும் கொண்டு தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அனைத்துத் தரப்பினரையும் விசாரித்து 2400 பக்க அறிக்கையை.....

"Twin Murder": Anger In Tamil Nadu After Man, Son Die In Police Custody Family members of the store owners - Jayaraj and his son Beniks -- have refused to accept their bodies after the post-mortem last night....

ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்படும் தமிழக காவல் துறையில் இதுவரை சாத்தான்குளத்தில் நடந்தது போன்ற கொடூரமான சித்திரவதை.... பழைய சட்டம்: மக்கள் கண்காணிப்பகம் இயக்குனரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் கூறியது: உச்சநீதிமன்ற உத்தரவின்படி கேரளத்தில் புதிய காவலர் சட்டம்....

'உரிமை மீட்க விழி தமிழா' இணையவழி தொடர் கருத்தரங்கில், 04-07-2020 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு, 'மனித உரிமைக் காப்பாளர்களின் பங்கு' என்னும் தலைப்பில் மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் ஹென்றி டிபேன் அவர்கள் ஆற்றிய உரை.