Media
திமுக கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது..!' – திருமாவளவன் `திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை.' – திருமாவளவன் "திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம், அதைக் காப்பாற்றும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ..................................................... மதுரையில் மார்ச் 11-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்த தென் மாவட்டத்திலுள்ள ஜனநாயக சக்திகள் அனுமதி கேட்டதற்கு மதுரை மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பேரணி எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல, அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளக்கூடியது. எனவே மதுரை மாநகரக் காவல்துறை ஆணையர் அனுமதி வழங்க வேண்டும். .................................................... திமுக கூட்டணியில் இருந்துகொண்டே அனைத்து பிரச்னைகளுக்கும் விசிக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கூட்டணியில் விசிக-வுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை, கூட்டணியை உருவாக்கியதில் விசிக-வுக்கும் பங்கு உள்ளது. அதே நேரம் அதைக் காப்பாற்றுவதற்கான பொறுப்பும் உள்ளது, விசிக எந்த இடத்திலும் பலவீனமடையவில்லை" என்றார்.
Pilgrim town in Madurai district tensed, security heightened To prevent any violence in the region, authorities have clamped prohibitory orders and additional police personnel have been deployed to monitor the entire pilgrim town round the clock The...
Tensions Rise in Thiruparankundram Recent controversies over the ownership and religious practices on the hill have led to growing friction between communities. The historically peaceful town of Thiruparankundram, located in Tamil Nadu’s Madurai district, is now at...
Former Judge, advocates write letter to CJI demanding inclusivity in appointing Madras High Court judges Published - February 22, 2025 09:18 pm IST - MADURAI Demanding to uphold the principles of social justice and inclusivity in appointment of...
புதுக்கோட்டை சமூக ஆர்வலர் கொலை வழக்கு இன்று சடலத்தைத் தோண்டி எக்ஸ்ரே எடுக்க உத்தரவு சுரங்கத் துறை அதிகாரி பணியிலிருந்து விடுவிப்பு சமூக செயற்பாட்டாளர் ஜகபர்அலி கொலையைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட புவியியல். சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஏ.லலிதாவை பணியில் இருந்து விடுவித்தும், வேலூர் மாவட்ட...
