for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

விழுப்புரம், அக். 31- ஆணவ கொலையை தடுத்து நிறுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு திருமாவளவன் வேண்டுகோள்விடுத் தார். ‘கண்ணகி - முருகேசன் படுகொலை வழக்கின் தீப்பை முன் நகர்த்துவோம், சாதிய ஆணவப் படுகொலைக்கு எதி ரான சட்டத்தை உருவாக்க வலியுறுத்தி யும் மக்கள் கண்காணிப்பகம், இளை ஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஆகியவை சார்பில் பொது உரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது.


மக்கள் கண்காணிப்ப கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹென்றி திபேன் தலைமை வகித்தார்.

Full Media Report



Join us for our cause