for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

26 Jun 2022 பேரா.M.H.ஜவாஹிருல்லா - ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் People's Watch in Media Madurai

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - பேரா.M.H.ஜவாஹிருல்லா,MLA அவர்களின் கருத்துரை

#Prof.Jawahirullah, #TMMK, #MMK, #MLA, #Conference, #TortureConference, ##ConferenceAgainstTorture, #JAACT
15 Jun 2022 எங்கு தவறு நடக்கிறது? சடலத்தை வாங்காமல் கதறும் குடும்பம்!| ஹென்றி திபேன் People's Watch in Media Madurai

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் IBC Tamil சேனலுக்கு அளித்த பேட்டி  

#CustodialDeath, #HenriTiphagne, #KodungaiyurPS, #PoliceTorture, #காவல்மரணம், #காவல்சித்திரவதை, #ஹென்றிதிபேன், #ஹென்றிடிபேன்
14 Jun 2022 Kodungaiyur custodial death: Family claims injuries on body, SHRC orders report from Chennai top cop People's Watch in Media Chennai

........................................ Meanwhile, People's Watch executive director Henri Tiphagne said the inspector involved in the case already had two SHRC complaints against him. He said that Rajasekar had been kept at a police outpost at night despite the...

##TheNewIndianExpress, ##CustodialDeath, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu
14 Jun 2022 போலீஸ் கூப்பிட்டா என்ன செய்யணும்?-ஹென்றி திபேன் பேட்டி|கொடுங்கையூர் காவல் மரணம் | DotsMedia People's Watch in Media Madurai

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Dots Media சேனலுக்கு அளித்த பேட்டி

#CustodialDeath, #HenriTiphagne, #PoliceTorture, #KodungaiyurPS
14 Jun 2022 கொடுங்கையூர் லாக்அப் மரணம் | ஹென்றி திபேன் அவர்கள் Tamilmint சேனலுக்கு அளித்த பேட்டி People's Watch in Media Madurai

கொடுங்கையூர் காவல் நிலையத்தில் 12.06.2022 அன்று நடந்த காவல் மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் Tamilmint சேனலுக்கு அளித்த பேட்டி

#CustodialDeath, #HenriTiphagne, #KodungaiyurPS, #PoliceTorture, #காவல்மரணம், #காவல்சித்திரவதை, #ஹென்றிதிபேன், #ஹென்றிடிபேன்
13 Jun 2022 தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் - காரணம் என்ன? People's Watch in Media Chennai

.................................... இதில் காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை; மேலதிகாரிகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இந்த மரணத்தைப் பொறுத்தவரை, பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், இறந்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்" என்கிறார் அவர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டபோது, "இந்த அரசை ஒரு கவனக் குறைவான அரசு என்று சொல்ல மாட்டேன். ஆனால், விக்னேஷ் வழக்கு போன்ற சில தருணங்களில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். வேறு தலையீடுகள் இருக்கலாம். ஆனால், தற்போதைய வழக்கில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கைதி இறந்த அன்றே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பல வழக்குகளில் நாங்கள் இதற்காக 3 வருடமெல்லாம் வழக்கு நடத்தியிருக்கிறோம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றே இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அதுவும் ஆய்வாளரே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்கிறார் ஹென்றி. ...........................................

#CustodialDeath, #PoliceTorture, #HenriTiphagne, #DeathinCustody, #ExtraJudicialKilling, #EJK, #ChennaiPolice, #Rajasekar, #Appu, ##BBCTamil
13 Jun 2022 அடுத்தடுத்த லாக் அப் மரணங்கள்.. என்ன செய்யப் போகிறது தமிழ்நாடு அரசு? சமூக ஆர்வலர்கள் விமர்சனம்! People's Watch in Media Chennai

.................................... அதேபோல் கொடுங்கையூர் காவல் நிலையம் மற்றும் அதன் புறக்காவல் நிலையம் ஆகியவற்றில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு கோரியுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் லாக் அப் மரணங்கள் இனி நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .....................................  

##CustodialDeath, ##PoliceTorture, ##HenriTiphagne, ##DeathinCustody, ##ExtraJudicialKilling, ##EJK, ##ChennaiPolice, ##Rajasekar, ##Appu, ##OneTamil


Join us for our cause