People's Watch in Media
மனித உரிமை ஆர்வலர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் காவல்துறை அதிகாரி மீதுநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புதுவையில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகப்பு இயக்கம் சார்பில் குரல்முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
போலீஸ் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Police return passport to research scholar
தமிழிசை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு ஹென்றி திபேன் வலியுறுத்தல்
Lois Sophia’s advocates to file contempt petition against judge. Moreover, the magistrate also refused to receive the bail petition at her residence saying that she would not receive bail pleas at home.
பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீது தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? இதற்காகவே நாங்கள் நீதிமன்றம் செல்வோம்'' என மக்கள் கண்காணிப்பகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.
In an unprecedented move, the Lois Sophia side plans to file a contempt case on the sitting magistrate who dealt with the case in Thoothukudi. Speaking to media about the injustices meted out to research scholar Lois Sophia, who is...
பா ஜா.க வை எதிர்த்து கோஷமிட்டதாக போலீஸ் அதிகாரிகள் சோபியாவை கைது செய்ததில் எதுவும் சட்ட ரீதியில் நடக்கவில்லை
சோபியாவின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் பேசிய தமிழிசை மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பக இயக்குனர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்
சோபியாவிடம் கேள்வி கேட்டு போலீசார் சித்திரவதை - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு
