for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இந்த வழக்கில் தொடர்ந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஜராகாததால், நீதிமன்றத்தைத் தொடர்ந்து அவமதித்ததாக நீதிபதி நேற்று நடைபெற்ற விசாரணையில் கடுமையான கண்டனம் தெரிவித்தார். இனி வருகிற ஜூலை 5 அன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கட்டாயம் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் எனக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும்" என தெரிவித்தார்.

Full Media Report



Join us for our cause