for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ-ன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை......

ஹென்றிதிபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை....




சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை....

வழக்கறிஞர் #ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம்...




#சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், சிபிஐ போலீசாரின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை ஐகோர்ட் கிளையில் 




சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.....

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.




#சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடியிடம் இருந்த வேகம் சிபிஐயிடம் இல்லை/#ஹென்றி திபேன் |#Sattankulam Issue

Video Courtesy: #ARAKALAGAM TV




சிறையில் பணியாற்றும் காவலர்களும், போலீஸ் மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் குறித்து சில உள்விவகாரங்களை சி.பி.ஐ-யிடம் அப்படியே ஒப்பித்துள்ளார்களாம்.

............................




காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் (JAACT) இன்று 12.7.2020 ஞாயிறு காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் சார்பாக மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி புதிய உத்திகளின் வாயிலாக நடைபெறுகிறது. இது தொடர்பாக முகநூல் நேரலையில் மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர், மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று காலை 9 மணியளவில் ஆற்றிய கண்டன உரை.




The state government should produce a white paper on the number of reports on police excesses received from judicial magistrates by the public secretary from January 1, 2010 to May 30, 2020, and specify what action was taken on them, the NGO Peoples Watch has said. 





Join us for our cause