for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அன்று திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டகளை சேர்ந்த 20 அப்பாவி தமிழகக் கூலி தொழிலாளர்கள் கூலித் தொழில் செய்வதற்காக ஆந்திரா மாநில சித்தூருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொது திட்டமிட்டு புரோக்கர்களைக் கொண்டு தமிழக எல்லைகளில் இருந்து ஆந்திரா எல்லைக்கு ஆந்திரா செம்மரக்கட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால் கடத்தி செல்லப்பட்டு பின்பு கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டு பின்பு ஷேசாசலம் வனப்பகுதியில் இரண்டு இடங்களில் 07.04.2015 அன்று அதிகாலை சுமார் 3.30 மணி அளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.

Full Media Report


Peoples Watch condemns the murder of students - T.Monisha, V. Priyanga and Saranya, all 2nd year students of Bachelor of Naturopathy and Yoga Sciences, in SVS College of Yoga, Naturopathy and Homeopathy of Bangaram village, Salem Main Road, Kallakurichi, Villupuram district.

Full Media Report


மணிப்பூரைச் சேர்ந்த  இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளாவிற்கும் பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த கௌட்டின்ஹோவிற்கும் முறைப்படி திருமணம் கொடைக்கானலில் நடைபெற்ற உள்ளது. அரசு சாரா அமைப்புகள் என்று கூறும் சிலர் இதைத் தடுக்க திட்டமிட்டு இடையூறு செய்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது

Full Media Report


மனித உரிமைகள் வளர்ச்சிக்கான ஆசிய மன்றம் சார்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன் அவர்கள்  அய்க்கிய நாட்டவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு கூட்டத்தில் (21.09.2017) பங்கேற்று பேசியதாவது

Full Media Report


People’s Watch condemns the engineered moves, presumably by nongovernment organisations, objecting to the proposed marriage of Ms. Irom Sharmila, the Iron Lady of Manipur with Mr. Desmond Coutinho before the Marriage Registrar, Kodaikanal.

Full Media Report


‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கல்விக்கான உரிமையையும், சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். இச்செயலை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அரசு கைது செய்வது கருத்துரிமையையும் கூட்டம் கூடுவதற்கான உரிமையையும் மீறும் செயலாகும். அரசின் மனித உரிமை மீறல்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Full Media Report


இசக்கிமுத்து குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்துகிறது

Full Media Report


விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி ஒன்றியம் – நேகனுர் புதூர் – அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பாலியல் குற்றமிழைத்த ஆசிரியர் குமார் மீது தமிழக பள்ளிகல்வித்துறை அரசாணை 121 / 17.05.2012ன் படி துறைவாரியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாக கண்டிக்கிறது

Full Media Report



Join us for our cause