for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Media

Sathankulam: Terror in uniform People's Watch in Media

“THE police should not take the law into their own hands and misuse the same in an uncivilised and inhuman... Henry Tiphagne, a lawyer and founder of the Madurai-based rights organisation, People’s Watch, said: “That the High Court...

#media
Anaikarai Muthu Death | மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி! People's Watch in Media

/*-->*/ Kalaingar Seithikal: Anaikarai Muthu Death | மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி!

#media
ஸ்டெர்லைட்டுக்குத் தடை! - மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா?

‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதி இல்லை. தமிழக அரசின் உத்தரவே தொடரும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தூத்துக்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனாலும், ஆலைத் தரப்பு ....... ஆலைத்தரப்பில் மேல்முறையீட்டுக்குச் சென்றால் தமிழக அரசின் பக்கமிருக்கும் வலுவற்ற அம்சங்கள் எவை?” என்று மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், மூத்த வழக்கறிஞருமான ஹென்றி டிஃபேனிடம் ...............

#media
தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமா தமிழகம்? People's Watch in Media

பொதுமக்கள் யாராவது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், போலீஸாரிடம் புகார் தெரிவிக்கலாம். ஆனால், போலீஸாரே புகாரில் சிக்கினால் யாரிடம் தெரிவிப்பது?. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகவே, தவறு செய்யும் போலீஸார் மீது புகார் அளிக்க தனி அமைப்பை (Police Complaints Authority) உருவாக்க வேண்டும் என கடந்த 2006-ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம்...

#media
எதிர்த்துப் பேசினால் அடித்துக் கொல்வோம்!

பெருமைக்குரிய இந்தப் பணியை சட்ட விதிகளுக்குட்பட்டு பெரும்பாலான காவல்துறையினர் செய்துகொண்டிருக் கிறார்கள். அதேசமயம்,..... இந்த விவகாரத்தைக் கையிலெடுத் திருக்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி டிபேனிடம் பேசினோம். ‘‘ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும்.........

#media
சாட்சியிடம் நீதிபதிகளே பேசியது வரலாற்றுச்சிறப்பு மிக்க நிகழ்வு – மக்கள் கண்காணிப்பகம்

/*-->*/ சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை அமைப்பான  மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி திபேன், சிபிசிஐடி போலீசார்,  கொலை வழக்கு பதிவு செய்திருப்பதற்கு வரவேற்பு...

#media
காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்ட காயல்பட்டினம் இளைஞர்.!

தூத்துக்குடி 2020 ஜூலை 14 ;காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு AIYF கோரிக்கை......... வழக்கறிஞர் ஹென்றி டிபேன் அவர்களின் தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சட்ட உதவி மையத்தின் தீவிர முயற்சியால் புகார் மனு பெறப்பட்டு நடவடிக்கைக்காக உரிய அதிகாரிகளுக்கு......

#media
கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி சாவு: பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

கடையத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி பலியான விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய ..... வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, "வனத்துறையினருக்கு சாதாகமாக அவசரமாக இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை 

#media
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக கருத்து

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு ஒரு ரூபாய் அபராதம் - வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தொலைபேசி வாயிலாக கருத்து... Courtesy: Puthiya Thalaimurai TV

#media
மாஜிஸ்திரேட் மற்றும் அரசு மருத்துவரைப் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல்

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 19.6.2020 அன்று நடந்த இரட்டைக்கொலை தொடர்பாக 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் போக்கைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் தமிழ்நாடு என்ற பெயரில் அமைப்பொன்றைத் தொடங்கியுள்ளன. அந்த அமைப்பின் சார்பில் தலைவர் தியாகு, செயலாளர் மீ.த.பாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

#media


Join us for our cause