for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

ஜூன் 26, சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான ஐநாவின் ஆதரவு தின கருத்தரங்கம் - பேரா.M.H.ஜவாஹிருல்லா,MLA அவர்களின் கருத்துரை




26.02.2022 சனிக்கிழமை அன்று “மைக்கேல்பட்டியைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து மைக்கேல்பட்டியில் சமயச் சார்பின்மை, சமூக நீதி பாதுகாப்பு ஒளியேற்றுக் கூடுகை நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் சமது, அவர்களின் உரை




சென்னை: மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இது போன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக கூறியிருக்கிறார்.

மக்கள் கண்காணிப்பகம்

Full Media Report



Join us for our cause