Sun News - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - அருணா ஜெகதீசன் அறிக்கை - கூட்டுச்சதிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் - ஹென்றி டிபேன்
அருணாஜெகதீசன் அறிக்கை அல்ல; மக்கள் அறிக்கை உண்மைகளை உடைக்கும் ஹென்றிதிபேன் -
25.10.2022 அன்று Arakalaga TV Youtube Channel-க்கு வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி
19.10.2022 - சன் நியூஸ் தொலைக்காட்சியில் மாலை 7.00 முதல் 8.00 மணி வரை நடைபெற்ற விவாதக் களம் நிகழ்ச்சி
The News Minute Shabbir Ahmed in conversation with Henri Tiphagne, Executive Director, People's Watch on the Justice Aruna Jagedeesan Commission of Inquiry report.
துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஊடகத்தில் கசிந்தது எப்படி?.. அதிகாரப்பூர்வமாக வெளியாவதில் தாமதம் ஏன்? News18 Tamil காலத்தின் குரல் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் பங்கேற்றார்
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி, காமராஜ் நகரைச் சேர்ந்தவர் துரைமுருகன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் படிப்படியாக வளர்ந்து ரவுடியாக மாறியிருக்கிறார். இவருக்கென தனியாக கேங்க் எதுவும் கிடையாது. அவ்வப்போது ஆட்களைச் சேர்த்துக்கொள்வார். ஒரு சம்பவத்துக்கு உடன் சேர்ப்பவரை அடுத்த சம்பவத்துக்கு ஈடுபடுத்தாதது இவரது வழக்கம். கடந்த 2001-ல் முத்தையாபுரத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய உறவினரான சீனி என்ற சீனிவாசகத்தை கொலை செய்ததன் காரணமாக ரவுடிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
............................