நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
Sun News - தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - அருணா ஜெகதீசன் அறிக்கை - கூட்டுச்சதிக்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான் - ஹென்றி டிபேன்
அருணாஜெகதீசன் அறிக்கை அல்ல; மக்கள் அறிக்கை உண்மைகளை உடைக்கும் ஹென்றிதிபேன் -
25.10.2022 அன்று Arakalaga TV Youtube Channel-க்கு வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த பேட்டி