for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

குஜராத் இனப் படுகொலைக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர்கள் டீஸ்டா செடல்வாட், R.B. ஸ்ரீகுமார், IPS ஆகியோரைக் கைது செய்ததை கண்டித்து 27.06.2022 அன்று மதுரையில் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், HRDA, JAACT இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் திரு. ஜான் வின்சென்ட் அவர்களின் கண்டன உரை 




கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்று அரசியல் சட்டம் 51A (G) பிரிவின் கீழ் தங்களின் அடிப்படைக் கடமையாற்றிய அரசியல் தலைவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டளர்களையும், விவசாய சங்கத்தினரையும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.

Full Media Report


‘நீட்’ நுழைவுத்தேர்வு என்பது கல்விக்கான உரிமையையும், சமத்துவ உரிமை உள்ளிட்ட அடிப்படை மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். இச்செயலை எதிர்த்துப் போராடும் மாணவர்களை அரசு கைது செய்வது கருத்துரிமையையும் கூட்டம் கூடுவதற்கான உரிமையையும் மீறும் செயலாகும். அரசின் மனித உரிமை மீறல்களை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

Full Media Report



Join us for our cause