அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @PuthiyaThalaimuraiTV
அம்பாசமுத்திரம் காவல் சித்திரவதை விவகாரத்தில் மக்கள் கண்காணிப்பகத்தின் தலையீடு @PuthiyaThalaimuraiTV
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேக்குளம் கிராமத்தில் கோவிலுக்குள் செல்ல அஞ்சும் பட்டியலின மக்கள்...பட்டியலின மக்களை ஆண்டாண்டு காலமாக ஆட்டிப் படைக்கும் தீண்டாமைக் கொடுமை.