for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

மக்கள் கண்காணிப்பகத்தில் CBI Raid குறித்து ஹென்றி திபேன் அவர்கள் ARAKALAGAM Youtube சேனலுக்கு அளித்த பேட்டி

Video Courtesy: Arakalagam TV




அதிர வைக்கும் பின்னணி - முதல்வருக்கு உணர்த்தவே பச்சையாக உண்மையை சொல்கிறேன் - மக்கள் கண்காணிப்பகத்தில் சிபிஐ சோதனை குறித்து நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் Dots Media YouTube சேனலுக்கு அளித்த பேட்டி




The complaint also alleged that the association used foreign contributions for a purpose other than “for which it was received”

The Central Bureau of Investigation (CBI) has registered a case against Madurai-based Centre for Promotion of Social Concerns (CPSC) and its unit People’s Watch for allegedly violating the provisions of the Foreign Contribution (Regulation) Act, 1976

Full Media Report


CPSC/மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு-நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் விளக்கம்

 

CPSC / மக்கள் கண்காணிப்பகம் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து 08.01.2022 அன்று மக்கள் கண்காணிப்பக அலுவலகத்தில் சோதனை செய்து சென்றது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் திரு. ஹென்றி திபேன் அவர்களின் விளக்கம்




Executive Director Henri Tiphagne's Statement on CBI's FIR against People's Watch / CPSC

 

 




சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு சரியான பாதையில் செல்கிறது என மதுரை ஐகோர்ட் கிளை....

வழக்கறிஞர் #ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீசார் கைது செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம்...




தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கொல்லப்பட்ட விவகாரத்தை விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத் துறை, அதன் விசாரணை குறித்த நிலவர அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.......

இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாக சேர்க்க வேண்டுமென இறந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த சத்யமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அர்ச்சுனன் ஆகியோர் கோரியிருந்தனர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்...




சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.....

வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதிடுகையில், ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை போலீஸார் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்றார்.




The Madras High Court today expressed that the CBI investigation into the Sathankulam custodial deaths appeared to be moving in the right direction, after perusing the Central agency's first status report (Registrar General (Judicial), Madurai Bench of Madras High Court v. State of Tamil Nadu and ors).





Join us for our cause