for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

சென்னை : சாத்தான்குளம் சம்பவத்தில் பிரதான சாட்சியிடம் நீதிபதி நேரடியாக பேசியது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வானது என்று மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு நிர்வாகி ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாத்தான்குளம் சம்பவத்தில் டி.எஸ்.பி.மற்றும் ஏ.டி.எஸ்.பி. ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.





Join us for our cause