Media

...

மனித உரிமையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தாக்குதலில் காயப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நெல்லையில் செயல்பட்டு வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்கப்பட வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களை கொலை செய்யும் நோக்கோடு பெண் வீட்டார் செயல்பட்டுள்ளனர். என்பதனை அறிய முடிகிறது எனவே காதல் திருமணம் செய்த இருவருக்கும் நிரந்தரமான பாதுகாப்பை வழங்கியும், இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு பணியும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மக்கள் கண்காணிப்பகம் மற்றும் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.



Members of various political parties and human rights organisations held a candlelight vigil in Madurai on Monday highlighting the need for protection of electoral democracy and constitutional form of govt ahead of the declaration of Lok Sabha election results...




