for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தமிழக மக்கள் தங்கள் வாழ்நாளில் மறந்திடாத பெருந்துயரச் சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. உயிர் நீத்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டு புதைக்கப்பட்டு வருகின்றன. 

'இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் 
நடக்கநேர்ந்தாலும்
தீமையானதற்கு அஞ்சேன்!'

- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு காவு வாங்கிய ஸ்னோலின் உடலின் முன் படிக்கப்பட்ட சங்கீத வசனங்கள் இவை. நேற்று அவர் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்தினம் தமிழரசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Full Media Report



Join us for our cause