for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

NHRC புலன் விசாரணை பிரிவின் அறிக்கை கிடைத்துள்ளதா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் அறிக்கை   கிடைத்துள்ளதா? தமிழக அரசுவிளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாமாக முன்வந்து  விசாரணைக்கு எடுத்த வழக்கை ஐந்து மாதங்களில் முடித்து வைத்த தேசிய மனித உரிமை ஆணைய  உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் வழக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஆணையம் அமைத்தது, பலியாபோருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு  என தமிழக அரசு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை முடித்துவைத்தது தவறு - ஹென்றி திபேன் புதிதாக ஏதும் ஆதாரங்கள் இருந்தால் மனுதாரர் ஆணையத்தை அணுகலாம் என உத்தரவிடபட்டுள்ளது. ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கையை வெளியிடுவது என்பது தனிப்பட்ட அதிகாரம் - NHRC அறிக்கை கிடைத்திருந்தால், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Full Media Report



Join us for our cause