for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Human rights activist Henri Tiphange said that a murder case has to be filed against the police officers responsible (who are suspended), the station house officer and those were on night rounds.

“Witnesses and victims need protection and assurance from the Tamil Nadu government,” Tiphange said.

Full Media Report


உயர் நீதிமன்றத்தில் சாத்தான்குளம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் மேலும் சில விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று மனித உரிமைப் போராளி ஹென்றி திபேன் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்..

அதில் அவர் கூறியிருப்பதாவது, "சாத்தான்குளம் சம்பவம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை முதல்கட்ட குற்றப்பத்திரிக்கை என நான் கருதுகிறேன். காரணம் அந்த அறிக்கையின் இறுதியில் சிபிஐ மேலும் சில சாட்சிகளை விசாரிக்கவும் அறிக்கைகளை பெறவும் கால அவகாசம்......................




பழங்குடி மக்களுக்கு தொண்டு செய்த அருட்தந்தை ஸ்டேன் லூர்துசாமி கைது

'அடக்குமுறை, பழி வாங்கும் நடவடிக்கை எடுத்த ஆட்சியாளர்கள் நிலைத்தது இல்லை' என்ற வரலாறு திரும்பும் கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி எழுச்சியுரை 




30.09.2020 வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் |சன் நியூஸ் 5 நிமிட பேட்டி | ஹென்றி திபேன்

Video Courtesy: Sun News





Join us for our cause