for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

முகவை மாவட்டம் முதுகுளத்தூர் மணிகண்டன் காவல்நிலைய படுகொலையை கண்டித்து மதுரையில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரு. ஹென்றி திபேன் கண்டன உரையாற்றினார். 

 


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனின் மர்ம மரணம் விவகாரம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் Red Pix சேனலுக்கு அளித்த பேட்டி

 

To Watch full video: https://youtu.be/8N4DcBFna78




சைலேந்திரபாபுவுக்கு தெரியாமல் நடந்ததா?முதுகுளத்தூர் மணிகண்டன் மர்ம மரணம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி திபேன் பேரலை யூடியூப் சேனலுக்கு பேட்டி

பேரலை யூடியூப் சேனல்

To Watch Video: https://youtu.be/bUS7tQbeagc




ஏ.டி.ஜி.பிக்கு சரமாரி கேள்விகள் விஷம் குடித்து இறந்தாரா மணிகண்டன்? போஸ்ட்மார்ட்டத்தில் தில்லுமுல்லு - வழக்கறிஞர் ஹென்றி திபேன் பரபரப்பு பேட்டி

Redpix யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி

Video Courtesy: #Redpix

To watch full video: https://youtu.be/YFHkRD6wGe0




முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் தற்கொலையா? விஷம் குடித்து இறந்தார் என்ற போலீஸாரின் விளக்கம் சந்தேகத்திற்குரியதா? |Sathiyam Sathiyame|15-12-2021|

சத்தியம் சாத்தியமே நிகழ்ச்சி 

To watch video: https://youtu.be/mZqOo69w2TM




RSS காரர்களாக இருந்தாலும் மனித உரிமை மீறலெனில் அவர்களுடன் இருப்போம் - மணிகண்டன் மரணம் குறித்து திரு. ஹென்றி திபேன் அவர்கள் அறக்கலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி.

முழு விடியோவைப் பார்க்க 

https://youtu.be/1tyWDM55qks

 

 




Madurai: The Madras high court has directed the Madurai city commissioner of police to secure and produce four people whowere allegedly responsible for withdrawal of a case filed by a man in connection with the custodial death of his son atAvaniyapuram police station in Madurai district.

.......................................

Full Media Report


#சாத்தான்குளம் வழக்கு சிபிசிஐடியிடம் இருந்த வேகம் சிபிஐயிடம் இல்லை/#ஹென்றி திபேன் |#Sattankulam Issue

Video Courtesy: #ARAKALAGAM TV




சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 19-ந்தேதி போலீசாரால் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் திடீரென....

தங்களையும் ஒரு மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என ஜெயராஜின் மனைவி செல்வராணி, மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் ஹென்றி டிபேன் ஆகியோர் சார்பில் முறையிடப்பட்டது. விசாரணை முடிவில்,....




வெட்கமே இல்லையா ? ஹென்றி திபேன் விளாசல் | சாத்தான்குளம் கொடூரம் | Sathankulam Lockup Death

 

 





Join us for our cause