திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியல் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய சித்திரவதை குறித்தான ஆரம்பக்கட்ட கள ஆய்வு அறிக்கையில் கண்டறிந்தவைகளும், பரிந்துரைகளும்.
திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சியல் புதியதாக திறந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராடிய பெண்கள் மற்றும் பொதுமக்கள் மீது காவல்துறை நடத்திய சித்திரவதை குறித்தான ஆரம்பக்கட்ட கள ஆய்வு அறிக்கையில் கண்டறிந்தவைகளும், பரிந்துரைகளும்.
சிவகங்கை மாவட்டம், பெரியகோட்டை, வைரவன்பட்டியைச் சேர்ந்த செல்வேந்திரன் மகன், கார்த்திகைச்சாமி (26/17) பெரியக்கோட்டை அருகே உள்ள நயினாங்குளம் பகுதியில்அவருக்கும் சிவகங்கை மாவட்ட காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் கார்த்திகைச்சாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக 2017 ஜனவரி 11 தொலைக்காட்சிகள் வழியாக செய்தி அறியப்பட்டது. மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மையறியும் குழுவினர் அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுத்து இச்சம்பவம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம், நஞ்சை கடம்பன்குறிச்சி, தவுட்டுப்பாளையம், தோட்டன்க்குறிச்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க முயன்று அரசியல் சட்டம் 51A (G) பிரிவின் கீழ் தங்களின் அடிப்படைக் கடமையாற்றிய அரசியல் தலைவர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டளர்களையும், விவசாய சங்கத்தினரையும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை.
People’s Watch strongly condemns the torture of Srikanth Balaji by Manali police and Puzhal prison officials and calls for urgent quality treatment to save his life in the Government Multi Speciality hospital in Chennai
சென்னை மணலியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் பாலாஜியை 03.10.2016 அன்று காலை 7.00 மணியளவில் மணலி விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று காவல்த்துறையும் சிறைதுறையும் கூட்டாக நடத்திய சித்திரவதையால் ஸ்ரீகாந்த் பாலாஜி ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதி
People’s Watch, committed to preservation, promotion and defence of human rights, unequivocally condemns the attack on Kannadiga establishments in different parts of Tamil Nadu as well as the attack on Tamils in Karnataka and especially the burning of over 40 KPN buses in Bengaluru – in both states by persons who have the least respect for the rule of law.