for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

Madras HC seeks status report on missing anti-Sterlite activist Mugilan. Mugilan went missing hours after a press meet in which he accused two senior police officers of playing an important role in the Thoothukudi open firing that took place on May 22.

Full Media Report


சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமானது தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. முகிலன் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி கோரிய நிலையில், முகிலனை மீட்கக்கோரி ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மார்ச் 18க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Full Media Report


போலீஸ் கஸ்டடியில் முகிலன் இல்லை  - ஹென்றி திபேன். காணாமல் போன சூழியியல் போராளி முகிலன் போலீஸ் கஸ்டடியில் இல்லை என்று மனித உரிமை போராளி ஹென்றி திபேன் தெரிவித்துள்ளார்.

Full Media Report


பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் இருவரும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

Full Media Report


 In a shocking case, parents of a two-year-old girl from Coimbatore have claimed that their child has contracted HIV through blood transfusion at the Coimbatore Medical College Hospital, where she was admitted for cardiac treatment. While tests have confirmed that the child is HIV positive, hospital officials claim it is not because of the transfusion at their facility. 

Full Media Report


கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி பரவியது தொடர்டாக டாக்டர், நர்சுகளிடம் விசாரணை நடக்கிறது. திருச்சியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி விஸ்வநாதன் திருப்பூரில் வசித்து வருகிறார். இதய நோய் இருப்பதாக இவரது 2 வயது பெண் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

Full Media Report


கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதாக அரசு ஆஸ்பத்திரி மீது குற்றம் சாட்டி பெற்றோர் பரபரப்பு புகார் தெரிவித்தனர். 

Full Media Report


கோவை அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இரத்தம் இரண்டு வயது பெண் குழந்தைக்கு செலுத்தப்பட்டதாக புகார் வந்த நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வில்லை என குற்றம்சாட்டி பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Full Media Report


ஸ்டெலைட் ஆலையை திறக்கக் கூடாது எனப் பேசுவது எப்படி குற்றமாகும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஸ்டெலைட்க்கு ஆதரவாக காவல் துறை செயல்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார் 
 

Full Media Report



Join us for our cause