நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சமூக ஆர்வலர் ஹென்றி திபென் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
விமன் இந்தியா அமைப்பு: இந்த அமைப்பு சார்பில் நெல்பேட்டை யில் நடைபெற்ற விழாவுக்கு தெற்கு மாவட்டத் தலைவர் நஸ்ரத் பேகம் மாநகராட்சி மேயர் தலைமை வகித் தார். வ. இந்திராணி பங்கேற்று நலத்திட்ட உதவிகள், விருதுகளை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலர் நஜ்மா பேகம், மக்கள் கண்காணிப்பகம் சிந்தியா திபேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.